×

ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்டித்து மானாமதுரையில் சுவரொட்டிகள்..!!

சிவகங்கை: ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்டித்து மானாமதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு துரோகம் இழைத்ததாக ஓ.பி.எஸ்-க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் வருகைக்கு எதிராக அதிமுக-வினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். ஆதரவாளர்களைச் சந்திக்க நாளை ஓ.பி.எஸ் சிவகங்கை வருகை தருகிறார்.

The post ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்டித்து மானாமதுரையில் சுவரொட்டிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,O. Panneerselvam ,Sivagangai ,Tiruppuvanam ,OPS ,AIADMK ,Sivaganga ,Dinakaran ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் அரசு...